மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த ஜனாதிபதி திட்டம்

மக்களின் முடிவை அறிந்துகொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படலாம் என சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி கூறினார். தேர்தல் தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இல்லாததால் மாகாண சபைத் … Continue reading மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த ஜனாதிபதி திட்டம்